Tag: Pudukottai

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

ஆழம் தெரியாமல் காரை விட்டதால் பெண் மருத்துவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி மழை நீரில் சிக்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.

"இன்று நிஜமாகும் விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவு"

"இன்று நிஜமாகும் விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவு"

தென்மாவட்ட விவசாயத்திற்கு புத்துயிர் அளிக்கும், 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-குண்டாறு திட்டத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பிறந்து 4 நாட்கள் ஆன ஆண் குழந்தையை விற்ற தம்பதி

பிறந்து 4 நாட்கள் ஆன ஆண் குழந்தையை விற்ற தம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த தம்பதியினர் தப்பியோடியதை அடுத்து மாவட்ட குழந்தைகள் ...

மருத்துவக் கல்லூரியில்  இளம் பெண்ணுக்கு  முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை

மருத்துவக் கல்லூரியில் இளம் பெண்ணுக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் முதன் முறையாக இளம் பெண்ணுக்கு  முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுகோட்டையில் இலங்கை கடற்படையினரால்  4  மீனவர்கள்  சிறைப்பிடிப்பு

புதுகோட்டையில் இலங்கை கடற்படையினரால் 4 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 4பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வெளிநாட்டில் வாழும் ஊர் மக்களால் குளம் தூர்வார திரட்டப்பட்ட நிதி

வெளிநாட்டில் வாழும் ஊர் மக்களால் குளம் தூர்வார திரட்டப்பட்ட நிதி

புதுக்கோட்டை அருகே ஊர் பொது மக்கள் ஒன்றிணைந்து குடிநீர் குளத்தை தூர்வாரும் ஆக்கப்பூர்மான பணியை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அரசு ஆணைக்கு புதுக்கோட்டை வியாபாரிகள் வரவேற்பு

தமிழக அரசு ஆணைக்கு புதுக்கோட்டை வியாபாரிகள் வரவேற்பு

தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் வியாபாரம் செய்யலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் மற்றும் இரவு நேர ஹோட்டல்கள் உரிமையாளர்கள் ...

உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட விளக்கு பூஜை

உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட விளக்கு பூஜை

புதுக்கோட்டையில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் நடத்தப்பட்ட திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி மர்ம நபர்கள் 18 லட்சம் ரூபாய் கொள்ளை

டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி மர்ம நபர்கள் 18 லட்சம் ரூபாய் கொள்ளை

அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி விட்டு மர்ம நபர்கள் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist