புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு சேர நாளை காலை முதல் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு சேர நாளை காலை முதல் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில், அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மே தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன ...
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 97.57 சதவிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.2 சதவிதம் அதிகமாகும்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம், இரயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரயில் ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரை தொடர்ந்து புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அம்பகரத்தூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குப்பதிவு செய்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டு, மாநிலம் சீரழிந்து வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி துவங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது.
4 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.