Tag: Public

சங்கரன்கோவில் அருகே பொதுமக்களை அவதூறாக பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர்!

சங்கரன்கோவில் அருகே பொதுமக்களை அவதூறாக பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர்!

சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் இரு வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடும் நபர், மாற்று சமுதாயத்தை ...

மனு அளிக்க வந்த மக்களை அவமதித்த "அமைச்சர் பொன்முடி"

மனு அளிக்க வந்த மக்களை அவமதித்த "அமைச்சர் பொன்முடி"

விழுப்புரம் அருகே பட்டா குறித்து மனு அளிக்க வந்த ஆதிதிராவிட மக்களிடம் மனுக்களை வாங்காமல் அமைச்சர் பொன்முடி உதாசீனப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள் – திணறிய திமுக நிர்வாகி

சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள் – திணறிய திமுக நிர்வாகி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரை, கொடைக்கல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

ஏழை எளிய மக்களின் அட்சயபாத்திரமான, ’’அம்மா’’ உணவகத்தில் சப்பாத்தி வழங்குக-அதிமுக ஒருங்கிணைப்பாளர்

ஏழை எளிய மக்களின் அட்சயபாத்திரமான, ’’அம்மா’’ உணவகத்தில் சப்பாத்தி வழங்குக-அதிமுக ஒருங்கிணைப்பாளர்

கொரோனா ஊரடங்கின்போது ஏழை எளிய மக்களுக்கு அட்சயபாத்திரமாக அம்மா உணவகம் திட்டம் விளங்கியது|இரவு நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளது|கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ...

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்ட கபசுர குடிநீர்நகராட்சி அதிகாரிகளின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்க்கு கட்டணமா ? – திமுக தலையீடு

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்க்கு கட்டணமா ? – திமுக தலையீடு

மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கு ரூ.100 கட்டணம் வசூலித்ததால் அதிர்ச்சி,மாணவர் சேர்க்கையில் திமுகவினர் தலையிடுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு.

கனமழை-கருமலை தடுப்பணை-உபரி நீர் வெளியேற்றம்-வெள்ளப்பெருக்கு-எச்சரிக்கை

கனமழை-கருமலை தடுப்பணை-உபரி நீர் வெளியேற்றம்-வெள்ளப்பெருக்கு-எச்சரிக்கை

கனமழையால் கருமலை தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்.உபரிநீர் திறப்பால் கருமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

விடுதியில் அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விடுதியில் அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேதமடைந்த ஆதிதிராவிடர் நல விடுதியை அகற்றாமல் அலட்சியம்,புதிய விடுதி கட்டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்,அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist