Tag: Protest

மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் குழந்தை உயிரிழப்பு

மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் குழந்தை உயிரிழப்பு

ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் கூலி தொழிலாளியாக பணியாற்றிவரும் நிலையில் அவரது மனைவி மல்லிகாவிற்கு பிரசவலி ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். ...

திமுக வேட்பாளர் மிரட்டல் காரணமாக மனஉளைச்சலில் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

திமுக வேட்பாளர் மிரட்டல் காரணமாக மனஉளைச்சலில் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

திமுக வேட்பாளரின் மிரட்டல் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர அரசின் சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ஆந்திர அரசின் சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ஆந்திர அரசின் சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததால் விஜயவாடா நகரம் முடங்கியது.

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை எதிர்த்து போராடிய பெண்களுக்கு ஆதரவாக புகார் அளித்தவர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம பெண்கள் குற்றம் ...

”அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவர் காரில் கடத்தல்”

”அதிமுக பெண் கவுன்சிலர்கள் இருவர் காரில் கடத்தல்”

நாமக்கல் மாவட்டத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்களை காவல்துறையினர் பல மணிநேரமாக தேடி வரும் நிலையில், அவர்களது நிலைமை என்ன..? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஊதியத்தை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

ஊதியத்தை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், நகராட்சி ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி தொகை 6 கோடியே, 58 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ...

"தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"-ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம்

"தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"-ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம்

பொங்கல் தொகுப்பில், தரமில்லாத பொருட்களை வழங்குவதற்கும், எண்ணிக்கையை குறைப்பதை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மின்வாரியத்தின் அலட்சியத்தால், வயலில் தொங்கி கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசை கண்டித்து மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

மாநில அரசை கண்டித்து மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற உணவால் ஊழியர்கள் பாதிப்பு – 17 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம்

சுகாதாரமற்ற உணவால் ஊழியர்கள் பாதிப்பு – 17 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மாயமான விவகாரத்தில் நடந்த போராட்டத்தால், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ...

Page 2 of 12 1 2 3 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist