Tag: Prime Minister

காதலுக்காக 900 கோடி சொத்தை காதலிக்கு அளித்த அரசியல்வாதி! யாருப்ப இந்த மனுசன்!

காதலுக்காக 900 கோடி சொத்தை காதலிக்கு அளித்த அரசியல்வாதி! யாருப்ப இந்த மனுசன்!

 மேலை நாடுகளில் காதல்!! மேலை நாடுகளில் காதல் என்பது கொண்டாட்டத்திற்கு உரியது.  அவர்கள் அதை உணர்ச்சிப்பூர்வமாக கொண்டாட்டதின் அடிப்படையில் வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் ஐரோப்பியா, இத்தாலி, பிரான்ஸ் ...

தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!

தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் பேசினார். அப்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில் பிளாஸ்டிக் துணியால் செய்யப்பட்ட கோட்டை ...

கொட்டும் மழையில் நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி !

கொட்டும் மழையில் நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி !

கடந்த 26 ஆம் தேதி இந்தியாவின் 74 வது குடியரசு தின விழா, டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மூவர்ணக் கொடியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றி ...

அடிக்கல் நாட்டு விழாவில் கம்பராமாயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர்

அடிக்கல் நாட்டு விழாவில் கம்பராமாயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர்

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயில், இந்திய கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக அமையம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி -நேபாள பிரதமர் புகார்!

ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி -நேபாள பிரதமர் புகார்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளை இணைத்து புதிய வரைப்படம் வெளியிட்ட நேபாளம் இந்தியாவின் அதிருப்திக்கு ஆளானது. இந்நிலையில், தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சிப்பதாக நேபாள பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். ...

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு!

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு!

அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மைக்கேல் மார்டின் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமரின் பேச்சை சிலர் தவறாக திசை திருப்ப முயற்சி!

பிரதமரின் பேச்சை சிலர் தவறாக திசை திருப்ப முயற்சி!

சீனாவின் ஊடுருவல் முயற்சி, பாதுகாப்புப் படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

கலவரம், பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் என இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமரிடம் பேசவில்லை: அதிபர் டிரம்ப்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமரிடம் பேசவில்லை: அதிபர் டிரம்ப்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் எதுவும் பேசவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Page 1 of 13 1 2 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist