Tag: prime minister of india

குடியரசு தினத்தை முன்னிட்டு NCC, NSS மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

குடியரசு தினத்தை முன்னிட்டு NCC, NSS மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

இன்று நாட்டின் 74வது குடியரசுதினமானது இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இதனையொட்டி பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் உரையாடினார். ...

டிவிட்டர் பக்கத்தில் அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

டிவிட்டர் பக்கத்தில் அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு

இந்த ஆண்டில் டிவிட்டர் பக்கத்தில் அதிகமாக பேசப்பட்ட நபர்களின் பட்டியலை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மோடி, அமித்ஷா வரிசையில் நடிகர் விஜய்யும் இடம்பிடித்துள்ளார்.

சோனிய காந்தியின் தொகுதியில் நலத்திட்டத்தை துவக்கி வைக்கும் மோடி

சோனிய காந்தியின் தொகுதியில் நலத்திட்டத்தை துவக்கி வைக்கும் மோடி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை நலத்திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.

இந்தியாவிலிருந்து அழைப்பு வரும் என்று நம்புகிறேன் -இம்ரான் கான்

இந்தியாவிலிருந்து அழைப்பு வரும் என்று நம்புகிறேன் -இம்ரான் கான்

பேச்சுவார்த்தைக்காக பிரதமர் மோடியை சந்திக்கத் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஊழலை ஒழிக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை -மோடி குற்றச்சாட்டு

ஊழலை ஒழிக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை -மோடி குற்றச்சாட்டு

கடந்த 4 ஆண்டுகளில், 90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மிரட்டுகிறது காங்கிரஸ் -மோடி குற்றச்சாட்டு

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மிரட்டுகிறது காங்கிரஸ் -மோடி குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை மிரட்டுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொண்டார்கள் -பிரதமர் மோடி

காங்கிரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொண்டார்கள் -பிரதமர் மோடி

காங்கிரசின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -திருநாவுக்கரசர்

மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -திருநாவுக்கரசர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist