குளங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும், குளங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.