Tag: #Pollachi

குட்கா விற்ற திமுக பிரமுகரை விடுவிக்க கோரி காவலர்களுக்கு திமுகவினர் மிரட்டல்

குட்கா விற்ற திமுக பிரமுகரை விடுவிக்க கோரி காவலர்களுக்கு திமுகவினர் மிரட்டல்

பொள்ளாச்சி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார், விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என திமுக நிர்வாகிகள் ...

"பொள்ளாச்சியில் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை"

"பொள்ளாச்சியில் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை"

"பொள்ளாச்சி நகரில் புதிதாக உருவாகியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை" - பொள்ளாச்சி ஜெயராமன்

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்ட கபசுர குடிநீர்நகராட்சி அதிகாரிகளின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

கேரள பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்பெற்ற பழங்குடியின மாணவி!

கேரள பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்பெற்ற பழங்குடியின மாணவி!

பொள்ளாச்சி அருகே உள்ள பழங்குடியின மாணவி, கேரளாவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

பொள்ளாச்சியில் புலிக்கு இரையான கால்நடைகள் : பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சியில் புலிக்கு இரையான கால்நடைகள் : பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தோட்டத்தில் புகுந்த புலி ஒன்று, ஆடு மற்றும் கன்றுக்குட்டியை கொன்றதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இளநீரை சேதப்படுத்தும் மரப்பூனை,எலிகளை கட்டுப்படுத்த விவசாயி புதிய முயற்சி

இளநீரை சேதப்படுத்தும் மரப்பூனை,எலிகளை கட்டுப்படுத்த விவசாயி புதிய முயற்சி

பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களில் இளநீரை சேதப்படுத்தும் மரப்பூனை மற்றும் எலிகளை கட்டுப்படுத்த விவசாயி ஒருவர் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

பொள்ளாச்சியில் களைகட்டிய யானைப் பொங்கல்

பொள்ளாச்சியில் களைகட்டிய யானைப் பொங்கல்

பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலைப்போல், யானைகளுக்குப் பொங்கல் விழா கொண்டாடியது சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பொள்ளாச்சியில் நீராபான ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா

பொள்ளாச்சியில் நீராபான ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா

பொள்ளாச்சியில் நீரா பானத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் புதிய பாட்டிலிங் ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

பொள்ளாச்சியில் பேரீச்சை சாகுபடியில் லாபம் காணும் விவசாயிகள்

பொள்ளாச்சியில் பேரீச்சை சாகுபடியில் லாபம் காணும் விவசாயிகள்

பொள்ளாச்சியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பேரீச்சை விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist