Tag: Police Commissioner

அமைச்சரிடம் ”ஆசி வேண்டும்”  ஆவடி  காவல் ஆணையர்

அமைச்சரிடம் ”ஆசி வேண்டும்” ஆவடி காவல் ஆணையர்

ஆவடி மாநகராட்சியின் காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்ட சந்தீப் ரத்தோர்,அமைச்சர் நாசரிடம் உங்களது ஆசிர்வாதம் வேண்டும் என்று வேண்டியது, திமுக ஆட்சியில் காவல்துறை மற்றும் உயரதிகாரிகளின் நிலையை உணர்த்தும் ...

முதலமைச்சர் உடன் டிஜிபி, காவல் ஆணையர் சந்திப்பு

முதலமைச்சர் உடன் டிஜிபி, காவல் ஆணையர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

சி.ஏ.ஏ. போராட்டத்தில் காயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்த காவல் ஆணையர்

சி.ஏ.ஏ. போராட்டத்தில் காயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்த காவல் ஆணையர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பழைய வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர்  போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பெண் காவலர்கள் உட்பட 4 ...

காவல் ஆணையரை காப்பாற்ற  மம்தா முயற்சிப்பது ஏன்? -ரவிசங்கர் பிரசாத்

காவல் ஆணையரை காப்பாற்ற மம்தா முயற்சிப்பது ஏன்? -ரவிசங்கர் பிரசாத்

மேற்குவங்கத்தில் கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையரை காப்பாற்ற மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சிப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

புத்தாண்டையொட்டி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: காவல் ஆணையர் அறிப்பு

புத்தாண்டையொட்டி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: காவல் ஆணையர் அறிப்பு

புத்தாண்டையொட்டி சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சி.சி.டி.வி மூன்றாம் கண் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது – ஏ.கே. விஸ்வநாதன்

சி.சி.டி.வி மூன்றாம் கண் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது – ஏ.கே. விஸ்வநாதன்

சிசிடிவி மூன்றாம் கண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist