Tag: pocso Act

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை !

சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார், 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை தொடர்ந்து மிரட்டியதால் கடந்த 4 ...

முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருநெல்வேலியில், முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர், மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவாக பெற்றோரும், இஸ்லாமிய அமைப்புகளும் பள்ளியை முற்றுகையிட்டதால் ...

‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிக்கொண்ட இளைஞர் போக்சோவில் கைது!

‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிக்கொண்ட இளைஞர் போக்சோவில் கைது!

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானதுதான் ‘லவ் டுடே’ திரைப்படம். இதனை இயக்கி நடித்தவர் ப்ரதீப் ரங்கநாதன். காதலனும் காதலியும் தங்களின் காதல் உண்மையானதுதான் என்பதை ...

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 16வயது சிறுமியால் பரபரப்பு

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட 16வயது சிறுமியால் பரபரப்பு

16வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர், கணவர் உள்ளிட்ட 5பேர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு

தடகள பயிற்சியாளர் நாகராஜனை 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

தடகள பயிற்சியாளர் நாகராஜனை 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தடகள பயிற்சியாளர் நாகராஜனை, 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவான திமுக பிரமுகரை தேடும் காவல்துறை

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவான திமுக பிரமுகரை தேடும் காவல்துறை

சென்னை அருகே17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவான திமுக பிரமுகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

6 மாதங்களாக சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – 7 பேர் போக்சோவில் கைது!

6 மாதங்களாக சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – 7 பேர் போக்சோவில் கைது!

கடந்த 6 மாதங்களாக இரண்டு சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவர் உள்பட 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் ...

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ரெங்கபாளையத்தில் 2 சிறுமிகளை, அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கடந்த 2 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் தங்களது ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist