Tag: PMK

மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!

மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!

திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாமக துணை செயலார் குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் ...

நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்!- அன்புமணி ராமதாஸ்

நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்!- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மேம்படுத்திய அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து பெற்றுள்ள திமுக..அறிவு பஞ்சம் காரணமா?

பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து பெற்றுள்ள திமுக..அறிவு பஞ்சம் காரணமா?

அறிவு பஞ்சம் இருப்பதன் காரணமாக பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து திமுக பெற்றுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறதா..? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறதா..? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

முரசொலி அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா..? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

துரோகத்தின் சின்னமான திமுகவை தோற்கடிக்க வேண்டும் :ராமதாஸ்

துரோகத்தின் சின்னமான திமுகவை தோற்கடிக்க வேண்டும் :ராமதாஸ்

வேலூர் மக்களவை தேர்தலில், துரோகத்தின் சின்னமான திமுகவை வீழ்த்தி, அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுகவினர் மட்டுமே ஸ்டாலினை வருங்கால முதல்வர் என்று கூற முடியும் -அன்புமணி ராமதாஸ்

திமுகவினர் மட்டுமே ஸ்டாலினை வருங்கால முதல்வர் என்று கூற முடியும் -அன்புமணி ராமதாஸ்

20 ஆண்டு காலம் ஆனாலும் திமுகவினர் மட்டுமே ஸ்டாலினை வருங்கால முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அவர் எப்போதும் முதல்வராக முடியாது எனவும் பாமக ...

திமுகவின் பொய் புகாரினால் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-மருத்துவர் ராமதாஸ்

திமுகவின் பொய் புகாரினால் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு-மருத்துவர் ராமதாஸ்

திமுகவின் பொய் புகார் காரணமாகவே தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதாக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

காதலிக்க மறுத்ததால் மாணவி கத்தியால் குத்தி கொலை

காதலிக்க மறுத்ததால் மாணவி கத்தியால் குத்தி கொலை

விருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவி திலகவதிக்கு நியாயம் கேட்டு, குடும்பத்தினருக்குடன் சேர்ந்து பாமக சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

தேல்வி பயம் காரணமாக திமுக, விசிகவினர் வன்முறையை தூண்டுகின்றனர்-பாமக நிர்வாகிகள் புகார்

தேல்வி பயம் காரணமாக திமுக, விசிகவினர் வன்முறையை தூண்டுகின்றனர்-பாமக நிர்வாகிகள் புகார்

தேல்வி பயம் காரணமாக திமுகவினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் சாதிக் கலவரங்களை தூண்டி விடுவதாக, பாமக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist