Tag: PM

மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களோடு ஆலோசனை!!!

பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களோடு ஆலோசனை!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடி பல்வேறு சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தினார்.

நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்: பிரதமர் மோடி

நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்: பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்

இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது : பிரதமர் மோடி

இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது : பிரதமர் மோடி

இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதித் திட்டம் -பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதித் திட்டம் -பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில்  நடைபெறும் போராட்டங்கள் தேச ஒற்றுமையைக் குலைக்கும் சதித் திட்டம் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தை சேர்க்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தை சேர்க்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பற்றி பிரதமர் பேச்சு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பற்றி பிரதமர் பேச்சு

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்குக் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவளித்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Page 2 of 9 1 2 3 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist