Tag: plastic masilla Tamilnadu

முன்னாள் அமைச்சர் காமராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை

முன்னாள் அமைச்சர் காமராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க போவதை, முன்கூட்டியே தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கல்யாண சீர் செய்த காவல் ஆய்வாளர்!!

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கல்யாண சீர் செய்த காவல் ஆய்வாளர்!!

சென்னையில், பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கல்யாண சீர்வரிசை வழங்கிய காவல் ஆய்வாளரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தமிழகத்தில் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வரும் 21 மற்றும் 22 தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகள் தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். 

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது – கே.சி. கருப்பணன்

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது – கே.சி. கருப்பணன்

பிளாஸ்டிக் பொருட்கள் தடை. இதனால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

27 -ம் தேதி வரை மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம்

27 -ம் தேதி வரை மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம்

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை 27 ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இனி பிளாஸ்டிக் பயன்படுத்த முடியாது – அமலுக்கு வந்தது தடை உத்தரவு

பள்ளிகளில் இனி பிளாஸ்டிக் பயன்படுத்த முடியாது – அமலுக்கு வந்தது தடை உத்தரவு

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் (செப். 15) பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ...

"பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" – பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர்

"பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" – பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர்

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவில் விழிப்புணர்வு பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மாற்றுப் பொருட்கள் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist