ஒரு லட்சம் நாட்டு மரங்கள் நடும் பணியில் தன்னார்வ அமைப்பினர்
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த லட்சக்கணக்கான மரங்களுக்கு பதிலாக, ஒரு லட்சம் நாட்டு மரங்களை வன தன்னார்வ அமைப்பினர் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த லட்சக்கணக்கான மரங்களுக்கு பதிலாக, ஒரு லட்சம் நாட்டு மரங்களை வன தன்னார்வ அமைப்பினர் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.