Tag: petition

செந்தில்பாலாஜி மனு! தள்ளுபடி செய்த நீதிமன்றம்! தப்பிக்கவே முடியாது..!

செந்தில்பாலாஜி மனு! தள்ளுபடி செய்த நீதிமன்றம்! தப்பிக்கவே முடியாது..!

நீதிமன்ற காவலை விடுவிடுக்கக் கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ரிமாண்டை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் ,வேறு தனியார் மருத்துவமனைக்கு மேற் ...

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு!

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு!

கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ...

தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்த கன்றுக்குட்டி!

தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்த கன்றுக்குட்டி!

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகேயுள்ள கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டியை பாசமாக வளர்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 ...

மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகார் மனு

மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகார் மனு

கோவை மாட்டத்தில் காவல்துறையினரும், அதிகாரிகளும் ஆளுங்கட்சியினர் போல் செயல்படுவதாகவும் முன்னாள் அமைச்சரும், அதிமுக கெறடாவுமான எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாக்களிக்க நடவடிக்கை தேவை

தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாக்களிக்க நடவடிக்கை தேவை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களையே, நகர்ப்புற தேர்தலிலும் பணி அமர்த்த வேண்டும் என்று அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"

"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"

அதிமுகவின் கொடியை தொடர்ந்து பயன்படுத்துவதோடு, பொதுச்செயலாளர் என்று கூறி, தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பான செயலை சசிகலா செய்து வருவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மனு அளிக்க வந்த மக்களை அவமதித்த "அமைச்சர் பொன்முடி"

மனு அளிக்க வந்த மக்களை அவமதித்த "அமைச்சர் பொன்முடி"

விழுப்புரம் அருகே பட்டா குறித்து மனு அளிக்க வந்த ஆதிதிராவிட மக்களிடம் மனுக்களை வாங்காமல் அமைச்சர் பொன்முடி உதாசீனப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 12-ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

செப்டம்பர் 12-ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

செந்தில்பாலாஜி பதற்றம் அடைவது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

செந்தில்பாலாஜி பதற்றம் அடைவது ஏன்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பண மோசடி வழக்கில், திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் தரப்பு பதற்றம் அடைவது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist