Tag: people

ட்விட்டரில் ட்ரெண்டாகும் kaviliya ஹேஸ்டேக்..கவின்,லாஸ்லியாவுக்கு எகிரும் support..

ட்விட்டரில் ட்ரெண்டாகும் kaviliya ஹேஸ்டேக்..கவின்,லாஸ்லியாவுக்கு எகிரும் support..

பிக்பாஸ் நிகிழ்ச்சியில் இளைஞர்களால் ரசிக்கப்பட்ட ஜோடி கவின் -லாஸ்லியா என்றே கூறலாம்.வீட்டில் உள்ள அனைவரும் இவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்தாலும், இருவருமே அவர்களின் மனதில் படுவதை வெளிப்படையாக ...

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு

ஸ்ரீரங்கத்தில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசையை ஒட்டிப் புனித நீராடிய பொதுமக்கள், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

சாலை பணிகளை விரைந்து செயல்படுத்திய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி

சாலை பணிகளை விரைந்து செயல்படுத்திய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி

கடலூரில் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேறியதால் பொதுமக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறும் லாஸ்லியா..

மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறும் லாஸ்லியா..

இன்று பிக்பாஸ் வீட்டில் 70வது நாள்.பிக்பாஸ் வீட்டில் நேற்று கமல்ஹாசன் அனைவரிடமும் ஒரு பொம்மை கொடுத்து வீட்டில் உள்ள போட்டியாளரிடம் நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லுங்கள் என ...

மக்களை தேடி அதிகாரிகள் சென்று குறைதீர்க்கும் நிகழ்வு, மகிழ்சியில் பொது மக்கள்

மக்களை தேடி அதிகாரிகள் சென்று குறைதீர்க்கும் நிகழ்வு, மகிழ்சியில் பொது மக்கள்

மக்களை அதிகாரிகள் தேடிச் சென்று அவர்களின் குறைகளை தீர்க்க விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை ...

இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்..

இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்..

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் 41 ஆவது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார்.

வதந்திகளை நம்பி புதிய தபால் கணக்குகளை திறக்க குவிந்த மக்கள்

வதந்திகளை நம்பி புதிய தபால் கணக்குகளை திறக்க குவிந்த மக்கள்

தபால் கணக்கு தொடங்கினால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் தருவதாக வெளியான வதந்தியை நம்பி கடந்த மூன்று நாட்களில் 1050 தபால் கணக்குகள் மூணாரில் தொடங்கப்பட்டுள்ளன.

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டம்

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 7 பேரை சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist