Tag: Passengers

சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..!

சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்பு சென்னை விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை, பெருமளவு அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தில் மட்டும் உள்நாடு ...

உள்ளாடையில் கடத்தல்-பசை வடிவில் 3 கோடியே 84 லட்சம்-புலனாய்வு பறிமுதல்

உள்ளாடையில் கடத்தல்-பசை வடிவில் 3 கோடியே 84 லட்சம்-புலனாய்வு பறிமுதல்

சார்ஜாவிலிருந்து கோவைக்கு 7.9கிலோ தங்கம் கடத்தல்,கடத்தி வரப்பட்ட ரூ.3.84கோடி தங்கம் பறிமுதல்,பேஸ்ட் வடிவில் உள்ளாடையில் வைத்து கடத்திய 6பேரிடம் விசாரணை..

ஆம்னி பேருந்துகளில் பயணிகளுக்கு போர்வை வழங்கப்படாது!

ஆம்னி பேருந்துகளில் பயணிகளுக்கு போர்வை வழங்கப்படாது!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக படுக்கை வசதிகளுடன் கூடிய ஆம்னி பேருந்துகளில் போர்வை உள்ளிட்டவை வழங்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் ...

ரயில்வே வரலாற்றில் 2019 பாதுகாப்பான ஆண்டாக அறிவிப்பு

ரயில்வே வரலாற்றில் 2019 பாதுகாப்பான ஆண்டாக அறிவிப்பு

கடந்த 12 மாதங்களாக ரயில் விபத்தின் மூலம் எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை என ரயில்வே துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

“தேஜஸ்” ரயில் தாமதமாக வருகை தந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு

“தேஜஸ்” ரயில் தாமதமாக வருகை தந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு

இந்தியாவின் தனியார்மயமாக்கப்பட்ட முதல் ரயிலான “தேஜஸ்” தாமதமாக வருகை தந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயில் தாமதத்திற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது இந்தியாவில் இது முதல்முறை. 

அதிகளவில் பயணிகளை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோக்கள் சிறைபிடிப்பு

அதிகளவில் பயணிகளை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோக்கள் சிறைபிடிப்பு

விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வரும் ஷேர் ஆட்டோக்களை, விதிமுறைகளுக்குட்பட்டு ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொருளாதாரம் பாதிப்பதாக கூறி சிறைபிடித்தனர்.

பயணிகள் கூட்டத்தால் நிரம்பிய மெட்ரோ ரயில்கள்

பயணிகள் கூட்டத்தால் நிரம்பிய மெட்ரோ ரயில்கள்

சென்னை மெட்ரோ ரயிலில், அனைத்து வழித்தடங்களிலும், இலவச சேவை இன்றும் நீட்டிக்கப்பட்டதால், பயணிகள் கூட்டத்தால் மெட்ரோ ரயில்கள் நிரம்பி வழிந்தன

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு -அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு -அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகள் மூலம் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist