Tag: pambai

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி

சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட 4 திருநங்கைகளுக்கு, தரிசனம் செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு புறப்பட்டனர்.

சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம்

சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம்

சபரிமலை விவகாரத்தை முனவைத்து கேரள சட்டப் பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு, 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு 4-ம் தேதி வரை நீட்டிப்பு

சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு 4-ம் தேதி வரை நீட்டிப்பு

சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 த்டை உத்தரவு, 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

30 -ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

30 -ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்வதால், 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சபரிமலை கட்டுப்பாடுகளை கண்டித்து இன்று புதுவையில் பாஜக சார்பில் முழு அடைப்பு

சபரிமலை கட்டுப்பாடுகளை கண்டித்து இன்று புதுவையில் பாஜக சார்பில் முழு அடைப்பு

சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்கள் ஒதுக்க தயார் -கேரள அரசு

சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்கள் ஒதுக்க தயார் -கேரள அரசு

சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்காக மட்டும் 2 நாட்களை ஒதுக்க தயாராக இருப்பதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு -முன்னெச்சரிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதியில் 144 தடை

சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு -முன்னெச்சரிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதியில் 144 தடை

சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் ஆன்லைன் முன் பதிவுக்கு புதிய நிபந்தனைகள் -பக்தர்கள் சிரமம்

சபரிமலையில் ஆன்லைன் முன் பதிவுக்கு புதிய நிபந்தனைகள் -பக்தர்கள் சிரமம்

சபரிமலையில் தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist