Tag: paddywaste

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நெல்கொள்முதல் நிலையத்தில் கூடாரம் இல்லாததல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

"ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்"

"ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்"

தஞ்சை அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாநில வேளாண் இயக்குனரை முற்றுகையிட்ட விவசாயிகள்

மாநில வேளாண் இயக்குனரை முற்றுகையிட்ட விவசாயிகள்

புதுச்சேரியில், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, வேளாண் இயக்குனரை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடிப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் அலட்சியம் – லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

அரசு அதிகாரிகள் அலட்சியம் – லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist