Tag: ops

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது -எஸ்.பி.வேலுமணி

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது -எஸ்.பி.வேலுமணி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த மக்களுக்கு உதவ அ.தி.மு.க. சார்பில் புதிய இணையதளம் உருவாக்கம்

புயல் பாதித்த மக்களுக்கு உதவ அ.தி.மு.க. சார்பில் புதிய இணையதளம் உருவாக்கம்

கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி  முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

புயலால் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணி -தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

புயலால் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணி -தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்ப்பு-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்ப்பு-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கஜா புயலை முன்னிட்டு, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

20 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் – அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

20 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் – அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாததால் முதல்வர், துணை முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு- அமைச்சர் தங்கமணி

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாததால் முதல்வர், துணை முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு- அமைச்சர் தங்கமணி

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாத காரணத்தால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

Page 5 of 8 1 4 5 6 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist