Tag: OPannerselvam

வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா?

வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா?

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா? என, திமுக அரசை மக்கள் ...

அதிமுக வேட்பாளர்கள் கவனத்திற்கு..!

அதிமுக வேட்பாளர்கள் கவனத்திற்கு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பை தவிர்ப்பதற்கு, அண்ணா திமுக வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை தற்போது பார்க்கலாம்.

"அதிகாரிகளை தாக்குவது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும் "

"அதிகாரிகளை தாக்குவது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாகும் "

சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ...

"திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்"

"திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்"

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"கொரோனா அச்சம்;தற்கொலைகளை தடுக்கவும்"

"கொரோனா அச்சம்;தற்கொலைகளை தடுக்கவும்"

கொரோனா அச்சத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தகுந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று, திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

"வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 வழங்குக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

"வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 வழங்குக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

திமுக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை இருக்கும் நிலையில், மக்களின் நிலையை நினைத்து பார்க்க அச்சமாக இருப்பதாக அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"போலி வேலைவாய்ப்பு மோசடியை தடுத்திடுக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

"போலி வேலைவாய்ப்பு மோசடியை தடுத்திடுக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவில் வேலைவாய்ப்பு என கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் மோசடியை, முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

காய்கறி சந்தையை முறைப்படுத்த வேண்டும் – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

காய்கறி சந்தையை முறைப்படுத்த வேண்டும் – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

காய்கறி சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist