Tag: officers

வருமான வரித்துறையினர் சோதனை !

வருமான வரித்துறையினர் சோதனை !

பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் சுமார் 60-இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை ...

இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் – இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு!

இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் – இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை அலைக்கழிக்கிறதா ? ஆளும் அரசு ?

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை அலைக்கழிக்கிறதா ? ஆளும் அரசு ?

மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்தும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பந்தாடும் போக்கு தொடர்கிறது.

மக்களை தேடி அதிகாரிகள் சென்று குறைதீர்க்கும் நிகழ்வு, மகிழ்சியில் பொது மக்கள்

மக்களை தேடி அதிகாரிகள் சென்று குறைதீர்க்கும் நிகழ்வு, மகிழ்சியில் பொது மக்கள்

மக்களை அதிகாரிகள் தேடிச் சென்று அவர்களின் குறைகளை தீர்க்க விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை ...

ஃபானி புயல் : தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

ஃபானி புயல் : தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

ஃபானி புயல் தாக்கக்கூடிய அபாயம் இருக்கும் பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கறைப்படிந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள முடியாது -அருண் ஜெட்லி

கறைப்படிந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ள முடியாது -அருண் ஜெட்லி

மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று சிபிஐ இயக்குநரும் சிறப்பு இயக்குநரும் கட்டாய விடுப்பில் அனுப்பட்டதாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist