Tag: O. Panneerselvam

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் கல்வி தொலைக்காட்சியைக் காண்பதற்கான தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை துணை முதலமைச்சர் ஓ. ...

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி பயணம்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி பயணம்

டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை மாலை டெல்லி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்  சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திராவின் தந்தை மறைவுக்கு இரங்கல்

அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திராவின் தந்தை மறைவுக்கு இரங்கல்

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் இரங்கல் தெரிவித்தனர்.

ஏழ்மை காரணமாக மாணவர்கள் பள்ளி,கல்லூரிப் படிப்பை நிறுத்தக்கூடாது – ஓ.பன்னீர்செல்வம்

ஏழ்மை காரணமாக மாணவர்கள் பள்ளி,கல்லூரிப் படிப்பை நிறுத்தக்கூடாது – ஓ.பன்னீர்செல்வம்

ஏழ்மையின் காரணமாக மாணவர்கள் பள்ளிப் படிப்பையோ, கல்லூரிப் படிப்பையோ நிறுத்திவிடக் கூடாது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது அதிமுக அரசு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...

குடிசை மாற்று பகுதிகளில் இடம் இருந்தால் ரேஷன் கடை அமைக்கப்படும்-துணை முதலமைச்சர்

குடிசை மாற்று பகுதிகளில் இடம் இருந்தால் ரேஷன் கடை அமைக்கப்படும்-துணை முதலமைச்சர்

குடிசை மாற்று பகுதிகளில் இடம் இருந்தால் ரேஷன் கடைகள் அமைக்க அரசு ஆவனச்செய்யும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார். 

சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனியில், அரசு விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுமார் 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist