Tag: NLC

விவசாயிகளை தங்களது பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயலுக்கு அருண்மொழிதேவன் கண்டனம்!

விவசாயிகளை தங்களது பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயலுக்கு அருண்மொழிதேவன் கண்டனம்!

என்.எல்.சி நிறுவனத்திற்கு நில எடுப்பு விவகாரத்தில், நிலம், வீடுகளை கொடுத்த விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றாமல் உள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். நிலம் கொடுத்த ஒரு ...

என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் அவர்களின் கட்டமைப்பிற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்களிடம் இருந்து நிலங்களைப் பெற்றுள்ளது. ...

என்எல்சியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர் எம்.சி.சம்பத்!

என்எல்சியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர் எம்.சி.சம்பத்!

நெய்வேலி என்எல்சி நிறுவன விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட தொகைக்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.

என்.எல்.சி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதியுதவி!

என்.எல்.சி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதியுதவி!

நெய்வேலி என்.எல்.சி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு, தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்.எல்.சி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை குத்திய, ரவுடிக்கு போலீசார் வலை வீச்சு

என்.எல்.சி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை குத்திய, ரவுடிக்கு போலீசார் வலை வீச்சு

விருத்தாசலம் அருகே என்.எல்.சி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை குத்திய, ரவுடிக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.

தூய்மை இந்தியா  குறித்து நடனம் ஆடி விழிப்புணர்வு பிரச்சாரம்

தூய்மை இந்தியா குறித்து நடனம் ஆடி விழிப்புணர்வு பிரச்சாரம்

கடலூரில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து நடனம் ஆடி நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist