Tag: Nirbhaya

டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை

டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஒரு வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் நிர்பயாவின் தாயார் தங்களுக்கு நீதி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு ...

நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி

நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி

நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, விசாரணை நீதிமன்றத்திடம் பெற்றுக் கொள்ளலாம் என திகார் சிறை நிர்வாகத்துக்கு, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை ஒத்திவைப்பு

நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை ஒத்திவைப்பு

நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை மீண்டும் ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா  குற்றவாளிகள் 4 பேரின் கடைசி ஆசை என்ன?

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் கடைசி ஆசை என்ன?

நிர்பயா வழக்கில் தூக்கிலிடப்படவுள்ள 4 குற்றவாளிகளின் கடைசி ஆசை என்னவென்று சிறை அதிகாரிகள் கேட்டுள்ள நிலையில், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist