Tag: Nilgiri

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையங்கள்! கண்டுகொள்ளுமா விடியா திமுக அரசு!

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையங்கள்! கண்டுகொள்ளுமா விடியா திமுக அரசு!

விடியா ஆட்சியில், உதகையில், இடிந்து விழும் நிலையிலான கட்டிடங்களுடன், பராமரிப்பின்றி இயங்கிவரும் அங்கன்வாடியுடன் கூடிய நகராட்சி நடுநிலைப்பள்ளியின் அவலம் குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு. பராமரிப்பு ...

உதகையில் மார்க்கெட் கடைகள் 2 நாட்களுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உதகையில் மார்க்கெட் கடைகள் 2 நாட்களுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உதகை நகராட்சி சந்தைக் கடைகளை 2 தினங்களுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

நீலகிரி அருகே சாலை 5 அடி உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்

நீலகிரி அருகே சாலை 5 அடி உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்

கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலை 500 மீட்டர் அளவில், பூமிக்குள் உள்வாங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

நீலகிரி மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை மலைப்பாதையில் சென்ற வாகனத்தை, யானைகள் வழிமறித்து நின்றதால் சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர். 

நீலகிரி முதுமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி முதுமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், வனக் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அறிய வகை கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை கண்டு வியப்படைந்தனர்.

நீலகிரியில் சத்து பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

நீலகிரியில் சத்து பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

நீலகிரி அருகே, அரசுப் பள்ளியில், மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்கின்ற வகையில், சத்து பால் வழங்கும் திட்டத்தை, மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி ...

நீலகிரியில் மங்குஸ்தான் பழ  சீசன் தொடக்கம்

நீலகிரியில் மங்குஸ்தான் பழ சீசன் தொடக்கம்

நீலகிரியில் பழங்களின் ராணி என அழைக்கப்படக் கூடிய மங்குஸ்தான் பழத்தின் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 

நீலகிரியில்  ரயில் நிலையங்களில்  செல்பி எடுக்க பயணிகளுக்கு   தடை :தென்னக ரயில்வே

நீலகிரியில் ரயில் நிலையங்களில் செல்பி எடுக்க பயணிகளுக்கு தடை :தென்னக ரயில்வே

நீலகிரி மலை ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரியில்  குடிநீர் ஏ.டி.எம் மையம் அமைக்கும் பணிகள்

நீலகிரியில் குடிநீர் ஏ.டி.எம் மையம் அமைக்கும் பணிகள்

நீலகிரியில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் குடிநீர் ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist