Tag: NewsUpdates

உலகம் முழுவதும் சில மணி நேரம் யூ ட்யூப் இணையதளம் முடங்கியதால் பயனாளர்கள் விரக்தி

உலகம் முழுவதும் சில மணி நேரம் யூ ட்யூப் இணையதளம் முடங்கியதால் பயனாளர்கள் விரக்தி

ஆன்லைன் வீடியோ தளமான யூ ட்யூப், சில மணி நேரம் முடங்கியதால், விரக்தியடைந்த பயனாளர்கள் யூ ட்யூப்பை கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். 

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக, பல்வேறு இடங்களில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

வடமாநிலங்களில் தொடரும் துயரம்… உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாத அவலம்

வடமாநிலங்களில் தொடரும் துயரம்… உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாத அவலம்

வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சடலங்களை எரிக்க கூட இடம் இன்றி தவிக்கும் அவலம் தொடர் கதையாகி வருகிறது.

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர்

திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர்

சென்னையில் தனது வீட்டின் கீழ்தளத்தில் பாலியல் தொழில் நடப்பதாக, திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் புகாரளித்த நிலையில், காவல்துறையினர், அவரையே தரக்குறைவாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக ...

"சுளுக்கெடுத்து அனுப்பி விடுவேன்" அதிகாரிகளை மிரட்டிய திமுக எம்எல்ஏ

"சுளுக்கெடுத்து அனுப்பி விடுவேன்" அதிகாரிகளை மிரட்டிய திமுக எம்எல்ஏ

வாணியம்பாடி அருகே, அதிமுக எம்எல்ஏ நிவாரண நிதி வழங்கிய நிலையில், ஆத்திரமடைந்த தி.மு.க. எம்எல்ஏ, சுளுக்கெடுத்து அனுப்பி விடுவேன் என அதிகாரிகளை மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் ...

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கருத்தால் மக்கள் அதிருப்தி

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கருத்தால் மக்கள் அதிருப்தி

ரெம்டெசிவிர் மருந்து கேட்டு, மக்கள் அரசுக்கு தொல்லை கொடுப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளது, மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை மிரட்டி வரும் டவ்-தே எனும் அதிதீவிர புயல்

கேரளாவை மிரட்டி வரும் டவ்-தே எனும் அதிதீவிர புயல்

அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ் தே, குஜராத்தின் போர்பந்தரில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

காத்துக்கிடக்கும் நோயாளிகள்; கொத்து கொத்தாக மடியும் சோகம்…

காத்துக்கிடக்கும் நோயாளிகள்; கொத்து கொத்தாக மடியும் சோகம்…

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் ...

டவ்தே புயலால் – நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

டவ்தே புயலால் – நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள டவ்தே புயலால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist