ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!
ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
'பியார் பிரேம காதல்' திரைப்பட கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேம காதல் திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ...
பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து புதிய படத்தை துவங்க உள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் AYUSH EXCELLENT விருதினை வழங்கினர்.
சென்னையில் உள்ள குடிசைவாழ் மக்களுக்கு, இன்று முதல் 13ஆம் தேதி வரை, 3 வேளையும் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளின் பரிந்துரைப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார். அதன்படி, 10 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.
புரெவி புயல் தமிழ்நாட்டில் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்ந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ...
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயலால், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
© 2022 Mantaro Network Private Limited.