“கல்லூரி மாணவர்கள் பழைய `பஸ் பாஸ்’ பயன்படுத்தி பயணிக்கலாம்”
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் 60 சதவிகித இருக்கைகளை மட்டும் நிரப்பி, குறைவான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தேனியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பின் கீழ், பல்வேறு தொழில் குழுக்களுக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூலதன நிதியுதவியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று முதல் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் ...
இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி ...
ராஜஸ்தான் மாநிலம் கேல்வரா ((kelwara)) கொரோனா சிறப்பு முகாமில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது.
ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 ஆயிரத்து 397 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்ரா ...
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறையாததால் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு ...
இத்தாலியின் மோன்சா நகரில் கடும் பனி பொழிவுக்கு மத்தியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் Sebastien Ogier முதலிடம் பிடித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.