Tag: NewsUpdate

“கல்லூரி மாணவர்கள் பழைய `பஸ் பாஸ்’ பயன்படுத்தி பயணிக்கலாம்”

“கல்லூரி மாணவர்கள் பழைய `பஸ் பாஸ்’ பயன்படுத்தி பயணிக்கலாம்”

கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

100 சதவிகிதம் இருக்கைகளை நிரப்பி பேருந்துகளை இயக்கலாம் – தமிழக அரசு!

100 சதவிகிதம் இருக்கைகளை நிரப்பி பேருந்துகளை இயக்கலாம் – தமிழக அரசு!

கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் 60 சதவிகித இருக்கைகளை மட்டும் நிரப்பி, குறைவான அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு தொழில்குழுக்களுக்கு மூலதன நிதி!

பல்வேறு தொழில்குழுக்களுக்கு மூலதன நிதி!

தேனியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பின் கீழ், பல்வேறு தொழில் குழுக்களுக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூலதன நிதியுதவியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று முதல் மீண்டும் திறப்பு!

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று முதல் மீண்டும் திறப்பு!

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று முதல் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 9 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கின.

தமிழ்நாடு முழுவதும் 9 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கின.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் ...

டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி ...

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 ஆயிரத்து 397 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்ரா ...

இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறையாததால் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு ...

கடும் பனி பொழிவுக்கு மத்தியில்  கார் பந்தயம்! -செபாஸ்டின் ஒஜியர் வெற்றி

கடும் பனி பொழிவுக்கு மத்தியில் கார் பந்தயம்! -செபாஸ்டின் ஒஜியர் வெற்றி

இத்தாலியின் மோன்சா நகரில் கடும் பனி பொழிவுக்கு மத்தியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் Sebastien Ogier முதலிடம் பிடித்தார். 

Page 48 of 51 1 47 48 49 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist