சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை அருகேயுள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை அருகேயுள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரெவி புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னையில் ஆப்ரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் ...
நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்தியக் குழு கடந்த 5ம் தேதி தமிழகம் வந்தடைந்தது. இதனையடுத்து, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, வடமாநிலங்களில் நடைபெற்று வரும் கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டங்களால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் இரண்டு போட்டியில் வென்று, தொடரை கைப்பற்றியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பரவும் மர்ம நோய் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளது.
வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் வரும் 21ஆம் தேதியன்று மிக நெருக்கமாக வரும் என பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு 398 ஆண்டுகளுக்குப் ...
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.