தமிழ்நாடு முழுவதும் 2ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள், வரும் 14 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு ...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொந்தம் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் ஆதரவின்றி இருந்தவர்களுக்கு, பெற்ற தாயாகவும், சகோதரியாகவும் மாறியுள்ளனர் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். சிகிச்சை முடிந்தாலும், காப்பகத்திற்கு ...
நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை இணைய வசதியை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் 971 கோடி ரூபாய் செலவில், சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. கட்டப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் இதன் கட்டுமான ...
தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால், சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு வெகுவாக உயர்ந்து வருகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாத, நிலத்தடி நீர்மட்ட அளவு குறித்த விவரங்களை தற்போது ...
புயல், வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக நாகை சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகூர் தர்காவில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.
ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் 500க்கும் அதிகமானோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு காரணம் தண்ணீரில் கலக்கப்பட்டிருந்த ரசாயனம் என்பது தெரியவந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.