Tag: NewsUpdate

தமிழ்நாடு முழுவதும் 2ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் 2ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு!

போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு!

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள், வரும் 14 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு ...

ஆதரவின்றி தவித்தவர்களுக்கு தாயாக மாறிய மருத்துவர்கள் – கண்கலங்க வைக்கும் மனிதர்கள்

ஆதரவின்றி தவித்தவர்களுக்கு தாயாக மாறிய மருத்துவர்கள் – கண்கலங்க வைக்கும் மனிதர்கள்

சொந்தம் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் ஆதரவின்றி இருந்தவர்களுக்கு, பெற்ற தாயாகவும், சகோதரியாகவும் மாறியுள்ளனர் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். சிகிச்சை முடிந்தாலும், காப்பகத்திற்கு ...

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

புதிய நாடாளுமன்ற கட்டடம் 971 கோடி ரூபாய் செலவில், சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. கட்டப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் இதன் கட்டுமான ...

தொடர் மழையால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு!

தொடர் மழையால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு!

தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால், சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு வெகுவாக உயர்ந்து வருகிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாத, நிலத்தடி நீர்மட்ட அளவு குறித்த விவரங்களை தற்போது ...

நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு!

நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு!

புயல், வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக நாகை சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகூர் தர்காவில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு இது தான் காரணம்!

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு இது தான் காரணம்!

ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் 500க்கும் அதிகமானோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு காரணம் தண்ணீரில் கலக்கப்பட்டிருந்த ரசாயனம் என்பது தெரியவந்துள்ளது.

Page 46 of 51 1 45 46 47 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist