டிச. 16,17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வரும் 16, 17 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 16, 17 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்த மாணவி மற்றும் அவரது தந்தை மீது பெரியமேடு காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ...
பீட்டர் பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில், நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோர் வரும் 23-ம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரானா நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில்103 கிலோ காணாமல்போன விவகாரம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ தரப்பில் ...
ஆண்டுகால பழமையான சிவன் கோயில் திருப்பணியின் போது, நாயக்கர் காலத்து தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது, அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சொகுசு கார்கள் வாங்குவதற்காக கடன் பெற்று மோசடி செய்த கும்பலுக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் வெங்கட்ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவில், வலிப்புடன் கூடிய மர்ம நோய்க்கு அரிசியில் கலந்திருந்த பூச்சிக்கொல்லிகளே காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அழிந்துவரும் பறவை இனமான சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பத்தாயிரம் கூடுகளை உருவாக்கியுள்ள கூடுகள் அமைப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்..
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் 268 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரத்து 546 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.