போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் – மாணவி, தந்தைக்கு சம்மன்!
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி மற்றும் அவரது தந்தை, இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவி மற்றும் அவரது தந்தை, இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் சுற்றுப்புற சூழல் அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நடைபெற்ற சோதனையில், கட்டுக்கட்டாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலாவின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக வர்மா திரைப்படத்தை இயக்கியிருந்த பாலா தற்போது ஆர்.கே.சுரேஷை வைத்து ஜோஸப் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில், சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் காலை முதலே வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கல்லூரி விடுதிகள் அருகே காய்ச்சல் முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
’செத்து போ’ என கணவர் ஹேம்நாத் திட்டியதால் சித்ரா மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல்பத்து முதல் நாளான இன்று, ஸ்ரீ நம்பெருமாள், சூரிய பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கே தடுப்பூசி போட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு இன்று முடிவடைய உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு ...
© 2022 Mantaro Network Private Limited.