ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் இருக்கை தயார் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் இருக்கை தயார் செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் டிசம்பர் 8,10 மற்றும் 14ஆம் தேதிகளில் 14 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 15 ஆயிரத்து 962 வார்டுகள், 152 ...
சபரிமலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில், கள்ளர்வெட்டுத் திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.
ஈரோட்டில், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை, மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் ...
கரூர் மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.