Tag: NewsUpdate

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், கடந்த 14ஆம் தேதி துவங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா, ஜனவரி 4ஆம் தேதி வரை ...

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடத்த அனுமதி வழங்கி, முகக்கசவம் அணியாமல் எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் உயர் ...

பொங்கல் பரிசு தொகுப்பு – ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

பொங்கல் பரிசு தொகுப்பு – ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

பொங்கல் சிறப்பு தொகுப்புடன், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் விநியோகம் செய்வது தொடர்பாக, ரேஷன் கடை பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.

திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மாட்டேன் – அழகிரி

திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க மாட்டேன் – அழகிரி

சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனவரி ...

2021-ல் அதிமுக மகத்தான வெற்றி பெற வீர சபதம்!

2021-ல் அதிமுக மகத்தான வெற்றி பெற வீர சபதம்!

2021 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் வரலாற்று சாதனை படைக்க வீர சபதம் ஏற்போம் என்று அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் மற்றும் நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மலர்தூவி மரியாதை!

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மலர்தூவி மரியாதை!

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 33-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம்!

பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம்!

உலகின் மாபெரும் சுயசிந்தனையாளர், ஒட்டுமொத்த மனித இனத்துக்குமான போராளியாக அறியப்படுபவர் தந்தை பெரியார். பகுத்தறிவு பகலவன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பெரியாரின் நினைவு தினத்தில், அவரைப் ...

எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை!

எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 33வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்த ...

கன மழை பாதிப்பு – கிராம மக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம்

கன மழை பாதிப்பு – கிராம மக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, கனமழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Page 40 of 51 1 39 40 41 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist