திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தந. ஊரடங்கு தளர்வாக கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு ...
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தந. ஊரடங்கு தளர்வாக கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு ...
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில், சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதனால் தமிழ்க்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அங்கு 7 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
நடிகை சாரா அலிகானுக்கு முத்தம் கொடுக்கும் படி என் மகனிடம் நான் தான் சொன்னேன் என்று பாலிவுட் இயக்குநர் டேவிட் தவான் தெரிவித்துள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் ...
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், சட்ட மேதை, மூத்த வழக்கறிஞர் என, பல்வேறு பொறுப்புகள் வகித்ததுடன், வாழ்நாள் முழுவதும் மக்கள் தொண்டாற்றி மறைந்தவர் பி.எச். பாண்டியன். தன்னலமற்ற ...
2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி, 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்து 500 ரூபாயுடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு, நாளை முதல் வழங்கப்படவுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.