"தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாம்"
தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் திட்டத்திற்கு வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் திட்டத்திற்கு வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு, அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
10 கோடிக்கும் அதிகமான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் முக்கிய தகவல்கள், ஹேக்கர்களின் டார்க் வெப் பக்கத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதம், டிசம்பரில் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், மெட்ரோ ரயில்களை இயக்க, பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1936 முதல் 1980 வரை, பெண் ஓட்டுநர்கள் இருந்து வந்த நிலையில், மெட்ரோ ரயில்கள் ...
இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய பிரிட்டன், தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
டெல்லியில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய சுகாதார துறைக்கு, தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.