8-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!
அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்காக மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பது இறைவனே என்பதை உணர்த்தும் விதமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும், ...
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்த் திரை இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை தனது கைகளில் ஏந்தி, சர்வதேச அரங்கில் தமிழர்களை தலை ...
பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர், 10 மணிக்கு கே.எம்.பி மஹாலில் சிறு, ...
தமிழ்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சார் நடராஜன், இந்திய அணியின் டெஸ்ட் சீருடை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.