ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி கோலாகல தொடக்கம்!
பெங்களூருவில் “ஏரோ இந்தியா 2021” கண்காட்சியில், போர் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்திய காட்சியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர். விழாவில், விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ...
பெங்களூருவில் “ஏரோ இந்தியா 2021” கண்காட்சியில், போர் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்திய காட்சியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர். விழாவில், விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ...
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், ஹாலிவுட் திரை பிரபலங்களின் பதிவுகளால், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. எப்போதும் இல்லாத விதமாக ஒரு பிரபலத்தின் ட்விட்டர் பதிவுக்கு வெளியுறவுத்துறை ...
மொழி பிழைத்தால்தான் இனம் பிழைக்கும், நாமும் தலைநிமிர்ந்து வாழ முடியும் என, தமிழ்ச் சமூகத்தை கிளர்ந்தெழச் செய்த, தன்னிரகற்ற தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் ...
பிரசாத் ஸ்டூடியோடிவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டூடியோ திறந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முதல் பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார்.
தாய்த் தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட, தமிழன்னையின் தலைமகன் பேரறிஞர் அண்ணா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பாடுகள் மூலம் தேசிய விருதுகளை பெற்று தமிழக அரசு வெற்றி நடைபோடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சம நீதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, ...
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், ஆளுநரை பேசவிடாமல் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பேரவையில் சலசலப்பு நிலவியது.
© 2022 Mantaro Network Private Limited.