ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சரின் அனல் பறக்கும் அறிவிப்பு!
கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புயலால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க உதவிய முதலமைச்சருக்கு இஸ்லாமிய அமைப்பினர் உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2 ஆயிரத்து 472 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி ...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஆயிரத்து 361 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுவனருக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி ...
மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தடுப்பூசி போட கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டமுன்வடிவு, நகராட்சிய சட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிகள், அறிமுகம் செய்யப்பட்டன.
7 பேர் விடுதலை விவகாரத்தில், திமுக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி, அரசியல் நாடகமாடுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வியாழக்கிழமை வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.