Tag: NewsUpdate

வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம்

வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம்

வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.     ...

"உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்"

"உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்"

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கோவை தங்கத்தின் மருமகன் மீது புகார்

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கோவை தங்கத்தின் மருமகன் மீது புகார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி குழந்தை பிறந்தவுடன் 7 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ...

திமுக அரசை கண்டித்து இன்று அதிமுகவின் உரிமைக் குரல் முழக்கம்

திமுக அரசை கண்டித்து இன்று அதிமுகவின் உரிமைக் குரல் முழக்கம்

தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் உரிமைக் குரல் முழக்க போராட்டம் நடைபெறவுள்ளது.

அமைச்சர்கள் தொடங்கி வைத்த கொரோனா நோய் தடுப்பு மையம் திறக்கப்படாத அவலம்

அமைச்சர்கள் தொடங்கி வைத்த கொரோனா நோய் தடுப்பு மையம் திறக்கப்படாத அவலம்

கோவை மாவட்டத்தில் திமுக அமைச்சர்கள் தொடங்கி வைத்த கொரோனா நோய் தடுப்பு மையம், இரண்டு வாரங்கள் ஆகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்-மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

செவிலியர் அலட்சியத்தால் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்-மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை விரல் துண்டான விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்

இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்

கும்பகோணத்தில், பெண்களை வைத்து இணையதளம் மூலம் பாலியல் தொழில் ஈடுபட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னால் நிர்வாகத்தினர் காவல் ...

ஆம்புலன்சிலேயே மூச்சு திணறி இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

ஆம்புலன்சிலேயே மூச்சு திணறி இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

கிருஷ்ணகிரியில் 4 மணி நேரமாக ஆம்புலன்சில் காத்திருந்த இளைஞர், ஆக்சிஜன் தீர்ந்ததால் மூச்சுத்திணறி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.

கொரோனா அச்சமின்றி திருவிழா காலம் போல ஷாப்பிங் செய்த பொதுமக்கள்

கொரோனா அச்சமின்றி திருவிழா காலம் போல ஷாப்பிங் செய்த பொதுமக்கள்

சென்னை தியாகராய நகரில் மக்கள் கொரோனா அச்சம் இல்லாமல் கூட்டம் கூட்டமாக பொருட்கள் வாங்கிச் சென்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

Page 2 of 51 1 2 3 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist