Tag: newsnow

உலக கோப்பை வில்வித்தை தொடரில் தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கம் வென்று அசத்தல்

உலக கோப்பை வில்வித்தை தொடரில் தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கம் வென்று அசத்தல்

உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரே நாளில் மூன்று தங்கம் வென்று அசத்தினார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக அரசால் மத்திய அரசின் விருதை பெற்ற சென்னை மாநகராட்சி

அதிமுக அரசால் மத்திய அரசின் விருதை பெற்ற சென்னை மாநகராட்சி

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நீர்நிலைகள் புனரமைப்பு காரணமாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக மாநகாரட்சி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு கொள்ளையன் கைது

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒரு கொள்ளையன் கைது

சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் கைவரிசை காட்டிவிட்டு ஹரியானாவில் பதுங்கி இருந்த மேலும் ஒரு கொள்ளையனை தனிப்படை போலீசார் சுற்றி வலைத்து கைது செய்துள்ளனர்.

மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை

மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கும் திருவாரூர் விவசாயிகள், மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை ...

இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்கள்

இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்கள்

அமமுக-வை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திடீரென தீப்பிடித்த கார்- உடல் கருகி உயிரிழந்த நபர்

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்ததில், உள்ளே இருந்த நபர் கருகி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டாக்டர் ஜெயலலிதா பல்கலை.யை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

டாக்டர் ஜெயலலிதா பல்கலை.யை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க சதி நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.    

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 11 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Page 2 of 14 1 2 3 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist