Tag: newsjtamil

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வடக்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் ...

டி.என்.ஏ. ஆய்வின் மூலம் டென்னிசோவன் மனிதனின் உருவம்: இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை

டி.என்.ஏ. ஆய்வின் மூலம் டென்னிசோவன் மனிதனின் உருவம்: இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை

50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு உலகில் வாழ்ந்த மனித இனங்களில் ஒன்றான டெனிசோவன்களின் முகம் எப்படி இருந்திருக்கும்? - என நவீன அறிவியல் நமக்குக் காட்டி உள்ளது.

அயல்நாடுகளில் குடியேறிப் பணியாற்றுபவர்களில் இந்தியர்கள் முதலிடம்

அயல்நாடுகளில் குடியேறிப் பணியாற்றுபவர்களில் இந்தியர்கள் முதலிடம்

அயல்நாடுகளில் சென்று குடியேறிப் பணியாற்றும் மக்கள் தொடர்பான புள்ளி விவரங்களை ஐநா சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அயல்நாடுகள் சென்று குடியேறுவதில் உலகின் முதல் இடத்தைப் பெற்றுள்ள நாடாக ...

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு – தொகுதி நிலவரம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு – தொகுதி நிலவரம்

தமிழக  சட்டசபையில் தற்போது காலியாக உள்ள நாங்குநேரி,  விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

யானை தந்தம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

யானை தந்தம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மேற்கு தொடர்ச்சி மலைக்காடு பகுதிகளில், மர்ம கும்பல் ஒன்று காட்டு யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை விற்று வந்தது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, கூடலூர் வனப்பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை ...

மாமல்லபுரத்திற்கு  பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.

ட்விட்டரில் தமிழர்களை பெருமைப்படுத்திய “கீழடி அகழ்வாராய்ச்சி 4ம் கட்ட ஆய்வு முடிவுகள்”

ட்விட்டரில் தமிழர்களை பெருமைப்படுத்திய “கீழடி அகழ்வாராய்ச்சி 4ம் கட்ட ஆய்வு முடிவுகள்”

தமிழக தொல்லியல்துறையின் கீழடியில் நடைபெற்ற 4ம் கட்ட ஆய்வு முடிவுகளின் தொகுப்பை “கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நாகரீகம்” என்ற தலைப்பில் வெளியானது.

இந்தியாவின் நிஜ நாயகர்களாக திகழும் “ரா” அமைப்பினர்- சிறப்பு தொகுப்பு

இந்தியாவின் நிஜ நாயகர்களாக திகழும் “ரா” அமைப்பினர்- சிறப்பு தொகுப்பு

ஒரு நாட்டிற்கு ராணுவம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் முக்கிய உளவு அமைப்பான ரா தொடங்கபட்டு ...

தனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் மோசடி

தனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் மோசடி

திருவள்ளூர் தனியார் நிதி நிறுவனத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் 17 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீனாவில் தடகளத்தில் அசத்திய தமிழக சிறப்பு காவல் ஆய்வாளருக்கு முதலமைச்சர் பாராட்டு

சீனாவில் தடகளத்தில் அசத்திய தமிழக சிறப்பு காவல் ஆய்வாளருக்கு முதலமைச்சர் பாராட்டு

சீனாவில் நடைபெற்ற 5 கிலோமீட்டர் நடைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த சார்பு ஆய்வாளருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Page 4 of 734 1 3 4 5 734

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist