Tag: newsjlive

கேரளாவின் வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை  குறைந்தது

கேரளாவின் வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம், வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அவசர நிலையை அறிவித்தாவது மெக்சிகோ தடுப்புச்சுவரை கட்டுவேன்:  டொனால்டு ட்ரம்ப்

அவசர நிலையை அறிவித்தாவது மெக்சிகோ தடுப்புச்சுவரை கட்டுவேன்: டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேற்றப்படாத நிலையில் அவசர நிலையை அறிவித்தாவது மெக்சிகோ தடுப்புச்சுவரை கட்டுவேன் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

பொங்கல் சிறப்பு தொகுப்பு  அனைத்து பயனாளிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்தியாவின் இரண்டாவது பெரிய மாரத்தான் ஓட்டம்

சென்னையில் நடைபெற்ற இந்தியாவின் இரண்டாவது பெரிய மாரத்தான் ஓட்டம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாரத்தான் ஓட்டம் சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்று ஓடினர்.

மனோகர் பாரிக்கர் உயிருக்கு  உரிய பாதுகாப்பு வழங்க  காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

மனோகர் பாரிக்கர் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்திள்ளது.

மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்

மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்

மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் வெளியிடவும், பொதுத்தேர்தலை ஏப்ரல்- மே மாதத்திற்குள் நடத்தி முடித்திடவும் தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு

ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு, அரசு நல்ல திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரசாயனம் கலக்கப்பட்ட 2,300 கிலோ வெல்லம்  பறிமுதல்

ரசாயனம் கலக்கப்பட்ட 2,300 கிலோ வெல்லம் பறிமுதல்

ஈரோடு அருகே வெல்லம் விற்பனை மையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் கலக்கப்பட்ட 2 ஆயிரத்து 300 கிலோ வெல்லம், அதிகாரிகளால் பறிமுதல் ...

Page 2 of 24 1 2 3 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist