பருவநிலை மாற்றத்தை பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்தவர்களுக்கு நோபல் பரிசு!
இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது
இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர் ஷாவின் தோழியான கிரண் ராவின் ஊழியர்கள் 7 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதும் 100 சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவாவுக்கும், அக்கட்சியின் தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானுக்கும் இடையே வெடித்துள்ள மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
பாட்டுக்கோட்டையாகவே வாழ்ந்து மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவு தினம் இன்று. 29 வயதிலேயே உயிர் நீத்த அந்த மாபெரும் பாடலாசிரியன் காலம் கடந்தும் தமது பாடல்களால் ...
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றி தரக் குறைவாக பேசிய தினகரன் ஆதரவாளர் வெற்றி வேல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ...
யானைகவுனி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 300 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
ஜோதிகா நடிப்பில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த காற்றின் மொழி திரைப்படத்தை ஒத்தி வைக்க படத்தயாரிப்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்
தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.