கரை திரும்பாத மீனவர்களை மீட்டு கொண்டு வரும் பணி தீவிரம்
தங்கு கடல் மீன்பிடிப்பு சென்று கரை திரும்பாத தமிழக மீனவர்கள் 400 பேரை, விமானங்கள் மூலம் தேடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தங்கு கடல் மீன்பிடிப்பு சென்று கரை திரும்பாத தமிழக மீனவர்கள் 400 பேரை, விமானங்கள் மூலம் தேடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
காணாமல் போன ஹரிணி குழந்தையை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு
தாமிரபரணி குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் பக்தர்கள் புனித நீராட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லலித் மோடி, அனில் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு உதவும் பிரதமர் மோடி, விவசாயிகள், இளைஞர்களுக்கு உதவவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக கூறிய புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ...
சபரிமலைக்கு வரும் பெண்களுக்காக நிலக்கல்லில் பத்தாயிரம் பேர் தங்குவதற்கான விடுதி கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என ...
துணை வேந்தர்கள் நியமனத்தில் பணப் பரிமாற்றம் நடந்ததாக ஆளுநர் குற்றம்சாட்டவில்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை சிக்க வைக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
தமிழக ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.