Tag: newsj

நாட்டிலேயே மருத்துவ சேவையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்

நாட்டிலேயே மருத்துவ சேவையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்

நாட்டிலேயே மருத்துவ சேவையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள கோவிலில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள கோவிலில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள கோவிலில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது. சென்னை வில்லிவாக்கத்தில்  ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசக்தி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அருள்புரியும் கோவிலில் 4-ம் ...

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர். தமிழக கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ...

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன ஜெர்மி லால்ரினுகா 62 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன ஜெர்மி லால்ரினுகா 62 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன ஜெர்மி லால்ரினுகா 62 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை ...

மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் வைர விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் ...

சர்கார் படத்தின் கதை திருடப்பட்ட கதை என்ற குற்றச்சாட்டின் மூலம் நடிகர் விஜய் புதிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.

சர்கார் படத்தின் கதை திருடப்பட்ட கதை என்ற குற்றச்சாட்டின் மூலம் நடிகர் விஜய் புதிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படம் சர்கார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சன் ...

இந்தியாவில் கலப்பட பால் தயாரித்து விற்கப்படுவதாக போலியான வீடியோ சமூக வலைதளலங்களில் பரவிவருகிறது.

இந்தியாவில் கலப்பட பால் தயாரித்து விற்கப்படுவதாக போலியான வீடியோ சமூக வலைதளலங்களில் பரவிவருகிறது.

உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி இந்தியாவில் 14 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஆனால் போலியாக பால் தயாரித்து 50 கோடி லிட்டருக்கு அதிகமான கலப்பட ...

உங்கள் குழந்தைகள் பள்ளியை அடைந்து விட்டால், உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்து விடும் – பள்ளி கல்வித்துறையின் முற்போக்கு திட்டம்

உங்கள் குழந்தைகள் பள்ளியை அடைந்து விட்டால், உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்து விடும் – பள்ளி கல்வித்துறையின் முற்போக்கு திட்டம்

இந்தியாவில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களின் வருகையை பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Page 2672 of 2690 1 2,671 2,672 2,673 2,690

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist