சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 24 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றுவதற்காக, 18 வாகனங்களை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள்,அது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டுமென தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, ஒரு நாள் போட்டியில் விளையாடும் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ப்ரோ கபடி லீக் தொடரின் 8 போட்டியில் பெங்களூரு புல்ஸை எதிர் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
குட்கா வழக்கில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நாளையும் நாளை மறுநாளும் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு.
© 2022 Mantaro Network Private Limited.