இன்ஸ்டாகிராமில் எந்தக் கணக்கும் இல்லை- நடிகர் விஜய் மறுப்பு
தனது மகன்,மகள் மீது இன்ஸ்டாகிராமில் எந்தக் கணக்கும் இல்லை என நடிகர் விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது
தனது மகன்,மகள் மீது இன்ஸ்டாகிராமில் எந்தக் கணக்கும் இல்லை என நடிகர் விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது
உலக முதலீட்டாளர் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூ.15,000 கோடி அளவு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அதிமுக அமைப்பு செய்யலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விளையாட்டு சங்கங்கள் சார்பில் வரும் 16-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
நிலக்கரி இறக்குமதியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி, அமலில் உள்ள நடைமுறையின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டங்கள் வரும் 17ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பந்தளம் அரச குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைரமுத்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வார நாட்களில் நீதிபதிகள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்கோய் உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.