கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அடுத்த 2 மாதங்களில் அதிவேக அணு உலை
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அதிவேக அணு உலை அடுத்த இரண்டு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் ...
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அதிவேக அணு உலை அடுத்த இரண்டு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் அருண்குமார் ...
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எம்.ஜே.அக்பர் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச்சென்றால், பேருந்தின் உரிமம் ரத்துசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் வருமானம் விரைவில் ரு.10,000 கோடியை எட்டும் என தெரிய வந்துள்ளது.
அடையார் ஆற்றில் எந்தெந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டலாம் என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பெண்களை குறித்த தரக்குறைவான விமர்சனங்களை தடுக்க வேண்டும் என பெண் ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் பிறக்கும் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதாக தெரிய வந்துள்ளது.
சபரிமலை கோவிலை ஆதிவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சித்தால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்த பெரிங்கமாலா அஜி எச்சரித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.